புதன், 8 ஜூலை, 2020

அம்பாறை மாவட்டம்

சந்திரகாந்தன் அண்ணன்(மாமனிதர் சந்திர நேருவின் மகன்) அம்பாறை மாவட்டம்
யாருக்கும் அறை போட்டு இருந்தால் சரியான காரணம் இருக்கும்///
சொல்லி வையுங்கள்
''புலிகள் வாழ்ந்த காட்டில் சிங்கத்திற்கு இடமில்லை'' என்று....
''அம்பாறையை எந்த கொம்பனும் கொண்டு போக முடியாது'' தமிழீழ வரைபடத்தில் கதிர்காமம் வரை நீண்டிருந்த எமது நிலத்தை இழந்தோம்.அதேபோல சிலாபம் வரையில் நீண்டிருந்த எமது நிலத்தை இழந்தோம்.இவ்வளவு இழப்பின் பின்னரும் இனிமேல் அம்பாறையை தாரைவார்த்து கொடுக்க மாட்டோம்.
பிரதேசவாதம் பேசிக்கொண்டு வீண்கனவு காணும் வீணர்களுக்கு சொல்லிவையுங்கள் .காலம் நிச்சயம் தன் தீர்ப்பினை சரியாகவே எழுதும் என்று ,,,
உடமையை இழந்தோம்
உயிரையும் இழந்தோம்
உணர்வை இழக்க மாட்டோம்
போரிலே வெல்லலாம்
நாளை நாம் சாகலாம்
எம் உரிமையை காத்திடுவோம்
எழுத்தாணி கொண்டுமே
எம் கனவை வெல்லவே
கண் உறங்காமல் எழுதி முடிப்போம்
எம் சிந்தனை ஒன்றென
எம் நாயகர் கனவது
வென்றே நாம் தீருவோம்

காவியா
16.17
05/07/20
லண்டன் ,,,
No photo description available.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக