செவ்வாய், 17 செப்டம்பர், 2019

அப்துல் கலாம்

நாம் அப்துல் கலாம் மீது தீராத கோபம் கொண்டிருந்தோம் ? 
எதற்காக என்று பலர் ஜோசிக்க கூடும் /?
காரணம் ஈழத்தில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு அவர் போராடியிருக்க தேவையில்லை/ ஆயுதம் ஏந்தி இருக்கவும் தேவையில்லை/ விடுதலை புலிகளை ஆதரித்தும் பேசியிருக்க தேவையில்லை
ஆனால்
ஈழத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு தமிழனாக தனது கண்டனத்தை தெரிவித்து இருக்க வேண்டும். குறித்த சம்பவத்தை இந்திய மத்திய அரசுக்கு சொல்லியிருக்க வேண்டும் .அதனை சொல்ல தவறிய அப்துல் கலாம் எமக்கு மனிதநேயவாதியாக தெரியவில்லை .
அப்துல் கலாமை அவரின் அறிவிற்காக போற்றலாம் ..மனிதநேயவாதியாக தூற்றலாம் ....

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக