செவ்வாய், 17 செப்டம்பர், 2019

Love Only

அட எங்கேயடா
என்னை விட்டு போனா
செந்தணலில் வாடும் சிறு மீனா
என்னை ஏச்சுபுட்டு
போறியே இது நியாயமா
சிலுவை மேலே
அறையுறுயே இது நியாயமா
உன்ன பாக்காமா
நோக்காமாம தவிக்கின்றேனே
ஒரு ஓரமா

காத்தாலேயே பேசிபுட்டா
கைய கொஞ்சம் சேத்துபுட்டா
ஒற்றை விழி கலங்க வச்சா
நெஞ்சுக்குள்ள தீய வைச்சா
பாசத்தில நோவ வச்சா
பத்தியையே எரிய வச்சா
பஞ்சணைய நோக வச்சா
பக்கத்திலே நானிருக்க
பாவி மனசை தூர வச்சா

போடா போடா குற்றமில்ல
இந்த பூவும் பூக்கவில்லை
பாடையிலே போகும்வர
இந்த பாவி மனசில் யாருமில்லை
அத்தில பூத்த பூவு
அடிமரத்தில் வாடட்டுமே
சொந்தமென்று சொல்லி ஒரு
சிறுவண்டும் வேண்டாமிங்கே
நான் போகும் நேரம் கண்ணீர் துளி
உன் கண்ணின் ஓரம் துளிர்கட்டுமே

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக